Tuesday, March 1, 2011

ஒரு நல்லெண்ண பயணத்தின் துவக்கம் ....

இனிய நண்பர்களே

இந்த வலை மனைக்கு உங்களை வரவேற்கிறேன்

"உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் - மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்" என்றொரு பழமொழி உண்டல்லவா?.

தற்போது இது சற்றே மாறி -

"நெட்டில் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் - மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்" என்றவண்ணம் உலகம் மாறி வருவதை காண்கிறோம்.

எனக்கு தெரிந்த பல வலை வளங்களை ( நெட் - ரிசௌர்செஸ் ) உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்த வளமனையின் நோக்கம்.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

நன்றி

சற்குரு சிவா

No comments:

Post a Comment